Editorial / 2018 நவம்பர் 20 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
ஹட்டன் நகர் பஸ் தரிப்பிடத்திலுள்ள பொது மலசலகூடத்தில், அதிகளவு கட்டணம் அறிவிடப்படுவதாக, பயணிகள், சாரதிகள் மற்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கிவரும் இந்த மலசலகூடத்தில், கட்டண அறவீடு, நேரத்துக்கு நேரம் மாறுபடுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இங்கு கட்டண விவரம் அடங்கிய அறிவித்தலும் காட்சிப்படுத்தபடவில்லை என்றுச் சுட்டிக்காட்டப்படுவதுடன, இது தொடர்பில், ஹட்டன்-டிக்கோயா நகரசபை கவனம் செலுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
50 minute ago
58 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
58 minute ago
58 minute ago