2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2017 மார்ச் 20 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையகத் தொழிலாளர் முன்னணியின் புதிய நிர்வாகிகளை, தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, ஹட்டன் கிருஷ்ணபவான் மண்டபத்தில், இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்னணிகளின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், முன்னணிகளின் அரசியற்றுறைத் தலைவரும் இணைத்தலைவரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அ.அரவிந்தகுமார், செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், நிதிச் செயலாளர் எல்.விஸ்வநாதன், தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம், பிரதிச் செயலாளர் நாயகம் செல்வி அனுஷா தர்சினி சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .