Editorial / 2023 பெப்ரவரி 21 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}


யோகேசன், சுதத் எச்.எம்.ஹேவா
கினிகத்ஹேன கெனில்வேர்த் அல்லித்தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீயில், 5 வீடுகள் எரிந்துள்ளன. அந்த வீடுகளில் வசித்த 28 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வனர்த்தம் இன்று (21) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீடிரென பரவிய தீயை கினிகத்ஹேன பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

12 minute ago
30 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
5 hours ago