Editorial / 2020 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.கணேசன்
காசல்ரீ நீர்த்தேகத்துக்கு நீர் வழங்கும் கிளை ஆறானா டிக்கோயா ஆற்றிலிருந்து ஆணொரிவரின் சடலம், இன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவத்தனர்.
சுமார் 35-40 வயதுடைய நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனைக்காக, டிக்கோயா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago