Kogilavani / 2017 ஜூன் 20 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடை, கிரிமெடிதென்ன பிரதேசத்திலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றில், திங்கட்கிழமை மாலை ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் இருவர், வங்கியிலிருந்து, 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை, கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, வங்கியில் பணிபுரிந்து வந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
12 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago