Editorial / 2025 மே 01 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை மே தின பேரணியையோ அல்லது கூட்டத்தையோ நடத்தவில்லை, கட்சிக் கொடியை மட்டுமே ஏற்றியது
“பெருந்தோட்டத் துறையில் முக்கிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இந்த ஆண்டு (01) மே தினக் கூட்டத்தையோ அல்லது பேரணியையோ நடத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளது” என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஹட்டன் -கொட்டகலையில் உள்ள ஸ்ரீ முத்து விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டார், அங்கு கட்சியின் பொதுச் செயலாளர் கொட்டகலையில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.




30 minute ago
48 minute ago
5 hours ago
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
48 minute ago
5 hours ago
02 Feb 2026