2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

Editorial   / 2025 நவம்பர் 21 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில்  மரியாதை நிமித்தமாக இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு   முழு ஆதரவு வழங்கியதை செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X