2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரண்டு நாள்களாக வரிசையில் நின்றவர் மரணம்

R.Maheshwary   / 2022 ஜூலை 26 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவீந்திரவிராஜ்

கடந்த 2 நாட்களாக எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவர் உயிரிழந்துள்ளார் என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை- கிவுல பண்டரபொல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாத்தளை பழைய பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரண்டு நாட்களாக காத்திருந்த குறித்த முதியவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .