Kogilavani / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
கொழும்பு புறக்கோட்டை லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன், இலவச வைத்திய முகாம், மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில், எதிர்வரும் 3,4ஆம் திகதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற உள்ளது.
இதன்போது, கண் சிகிச்சையுடன் கண்ணாடி வழங்கல், நீரிழிவு நோய்க்கான மருந்துப் பொருட்களுடன் அதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கமளித்தல், புற்றுநோய் சம்பந்தமான அறிவுரைகள் வழங்கல் போன்றவை விஷேட வைத்தியக்குழுவால் மேற்கொள்ளப்பட உள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago