2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

உள்ளீர்க்கும் நிகழ்வு

Freelancer   / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆசிரியர்களின் வாண்மை விருத்தியை மேம்படுத்துவதற்கான கல்விமாணி கற்கைநெறி (2022 - 2025 ) தொகுதியின் பதுளை பிராந்திய நிலைய ஆசிரியர் மாணவர்களை உள்ளீர்க்கும் ஆரம்ப நிகழ்வு இணைப்பாளர் எஸ். ஜெயகாந்தன் தலைமையில் ஹாலிஎல ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது.

இதன்போது விரிவுரையாளர்கள், (2017 - 2020 )தொகுதி ஆசிரியமாணவர்கள், கற்கைநெறிக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆசிரியமாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X