2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐஸூடன் இளைஞர் கைது

Janu   / 2025 ஜூன் 25 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய பொலிஸாரால் ஊவா கரத கொல்ல பிரதேசத்தில் (24) அன்று மேற்கொண்ட சோதனையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

சந்தேக நபர் ஊவா கரத கொல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது 2,230 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.  

சந்தேக நபரும் வழக்குப் பொருட்களும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 சுமனசிறி குணதிலக


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .