R.Maheshwary / 2021 நவம்பர் 01 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
மஹதோவையில் இருந்து பசறை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ஓட்டோவொன்று, பசறை நகருக்கு அருகாமையில் முதலாவது மைல் கல்லுக்கு அருகில் வீதியில் விபத்துக்குள்ளானது.
இதன்போது ஓட்டோவில் பயணித்த மூவர் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு, ஓட்டோ முழுமையாக சேதமடைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .