Niroshini / 2016 மே 06 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்
நுவரெலியா கல்வி வலயம் ஹோல்புறூக் கோட்ட மட்டத்திலான தமிழ் மொழித் தினப் போட்டிகளில் நு/மெரயா தமிழ் மஹா வித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.முத்துக்குமார் தெரிவித்தார்.
இப்போட்டிகளில் கோட்டத்திலுள்ள இருபது பாடசாலைகள் பங்குபற்றியுள்ளன. இவற்றில் மேற்படி வித்தியாலயமானது 16 முதலிடங்களையும் ஐந்து இரண்டாமிடங்களையும் பெற்று கோட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026