2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

குளவிக் கொட்டு: 10 பேர் பாதிப்பு

Sudharshini   / 2016 ஜூன் 15 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

வட்டகொடை, மடக்கும்புர மேற்பிரிவு தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 10 தொழிலாளர்கள், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (15) காலை தேயிலை மலையில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த 05 பெண் தொழிலாளர்களும் 5 ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் 2 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதோடு ஏனையோர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .