2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கங்கையில் நீராடச்சென்ற சிறுவனை காணவில்லை

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாவலி கங்கையில் நீராடச்சென்ற 16 வயது சிறுவனொருவன், ஞாயிற்றுக்கிழமை(23) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா, உடப்புஸல்லாவையைச் சேர்ந்த தாருக தெனேத் பிரியங்கர என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார்.

கடற்படையினரின் உதவியுடன் சிறுவனை தேடும்பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .