Editorial / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பத்தனை, மவுண்ட்வேர்ணன் பகுதியில், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த நபரை, திம்புள்ள-பத்தனை பொலிஸார், இன்று (29) காலை கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மேற்படி பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், கசிப்புடன் குறித்த நபரை கைதுசெய்ததுடன், 45 லீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்திய பொருள்களையும் பொலிஸர் கைப்பற்றியுள்ளனர்.
22 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
4 hours ago
5 hours ago