Kogilavani / 2021 ஜனவரி 27 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் இணைப்பாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், சங்கத்தின் பிரதிநிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், தனது சொந்த நிதியில் அப்பியாசக் கொப்பிகளை மகளிர் இணைப்பாளர்களுக்கு வழங்கிவைத்தார்.


16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago