2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காட்டாற்றில் சிக்கி ஒருவர் மரணம்

Freelancer   / 2022 நவம்பர் 08 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை ஓயா அந்தனிய இன்னேபொக்க பாலத்துக்கு அருகில் மிதந்துகொண்டு வந்த ஆணின் சடலம் ஒன்று நேற்று (08) மீட்கப்பட்டுள்ளது.

இவர் காட்டாற்றில் சிக்கி இழுத்துவரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .