2026 ஜனவரி 21, புதன்கிழமை

காய்ச்சலில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா

Editorial   / 2021 மே 20 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆ.ரமேஸ்)

கொட்டக்கலை பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட  வூட்டன் பஜாரில்  கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்த  65 வயதுடைய பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக  அப் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X