2025 மே 19, திங்கட்கிழமை

கினிகத்தேனை விபத்தில் மூவர் காயமடைந்தனர்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

அதிவேகத்துடன் கெப் வண்டியொன்று, ஓட்​டோ, காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, காரில் பயணித்த இருவரும் கெப் வண்டியின் சாரதியும் காயமடைந்து, நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (25) மாலை 6.30 மணியளவில் கினிகத்தேனை- அம்பகமுவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X