Janu / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா கிரகறி வாவி பகுதியில் சிசுவொன்றின் சடலம் கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளது.
சிசுவின் சடலம் எவ்வாறு அங்கு வந்தது, சிசு எவ்வாறு இறந்தது, சிசு யாருடையது என்பது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள சவகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
செ.தி.பெருமாள்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .