Editorial / 2019 ஏப்ரல் 30 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
வெலிமட- சில்மியாபுர பிரதேசத்தில் வெலிமட பொலிஸாரும் தியத்தலாவ விமானப்படையினரும் நேற்று முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, வீடொன்றிலிருந்து குண்டை வெடிக்க வைக்கப் பயன்படும் நூலினை கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட நூல் 35 மீற்றர் நீளமானதென்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த வீட்டின் உரிமையாளரான 59 வயதுடைய நபர் ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago