2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

குளவி கொட்டியதில் 9 பெண்கள் பாதிப்பு

Kogilavani   / 2017 ஜூலை 03 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மு.இராமச்சந்திரன்

ஹட்டன், டிக்கோயா ஒட்டரித்  தோட்டத்தில்,  கொழுந்து பறித்துக்கொண்டிருந்த  ஒன்பது  பெண் தொழிலாளர்கள் , குளவி கொட்டுக்கு உள்ளான நிலையில், இன்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .