2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

குளவி கொட்டியதில் அறுவர் பாதிப்பு

Janu   / 2024 ஜனவரி 29 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளவி கொட்டுக்கு உள்ளாகி காயமடைந்த 06 தொழிலாளர்களை   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது திடீரென குளவி கொட்டியுள்ளது. இதில், 5 பெண்களும் ஆணொருவரும் காயமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

காமினி பண்டார


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X