2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள்

Freelancer   / 2023 மார்ச் 09 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா - லபுக்கலை கீழ்ப்பிரிவு  தோட்டத்தில் நேற்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகிய இரண்டு  தொழிலாளர்கள் நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 42 மற்றும் 24 வயதுடைய இரண்டு ஆண் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .