2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்கான 70 மாணவர்கள் வைத்தியசாலையில்

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல- பல்லகெட்டுவ பிரதேசத்தில், பாடசாலை மாணவர்கள்  70 பேர் குளவிக் ​கொட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பாடசா​லையில் இடம்பெற்ற  விளையாட்டுப் போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தெமோதர மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .