Editorial / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ், எக்.பிரசாத்
பொகவந்தலாவ - பெற்றோசோ தோட்டத்தில், இன்று (2) பகல் குளவி கொட்டுக்கு இலக்கான ஏழு பேர், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த ஏழுபேரே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் பெண்ணொருவரும் ஆறு ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago