Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
எஸ்.சதிஸ் / 2019 ஜூன் 08 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, டிக்கோயா - வனராஜா தோட்டப் பகுதியிலுள்ள தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 8 பெண் தொழிலாளர்கள், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (08), காலை, தேயிலை பறித்துக்கொண்டிருந்தபோது, மலையின் அடிவாரத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்து, தொழிலாளர்களைக் கொட்டியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
47 minute ago