2025 மே 15, வியாழக்கிழமை

சஜீத்துக்கு பதுளையில் அமோக வரவேற்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாசவை வரவேற்கும் விசேட மக்கள் பேரணி, சற்று முன்னர் பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமாகியது.

சஜீத் பிரேமதாச, வில்ஸ் பார்க் மைதானத்தை வந்தடைந்த நிலையில் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்த பேரணியில் அதிகளவான பொதுமக்கள் கூடியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .