Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
சுகயீனமடைந்த நிலையில், வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தை பொறுப்பேற்பதற்கு எவரும் இதுவரை முன் வரவில்லையென நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
62 வயதுடைய வட்டவளை- லொனக் தோட்டத்தைச் சேர்ந்த வெள்ளச்சாமி ஐயம் பெருமாள் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர், சுகயீனமடைந்த நிலையில், செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 27ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago