2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த எண்மர் கைது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 16 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 08 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என  பொகவந்தலாவை  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள்  பொகவந்தலாவை- தெரேசியா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுளள்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X