2025 மே 15, வியாழக்கிழமை

சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Freelancer   / 2023 மார்ச் 07 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்

உக்குவளை பிராந்திய கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச தமிழ் மொழி மூல பாடசாலைகளில் தரம் 11 ல் கற்கும் மாணவர்களுக்கான வினா- விடை போட்டி நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.  

இச்சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும்  முன்னாள் அதிபருமான எம்.நிஸ்பரின் வழிகாட்டலில்  உக்குவளை அஜ்மீர் பாடசாலையில் நடைபெற்றது.

இதன்போது சமூகமளித்திருந்த இப்பாடசாலை அதிபர் எம்.சரூக் , சட்டத்தரணி எம்.யாகூப் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதையும் பிரமுகர்கள் உரையாற்றுவதையும்  வினாவிடை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பிரமுகர்கள் சான்றிதழ்கள் வழங்குவதையும் படங்களில் காணலாம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .