2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

‘சி.எல்.எப்’புக்குள் நுழைந்தது கொரோனா

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, ரஞ்சித் ராஜபக்ஷ

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்  தலைமைக் காரியாலயமான கொட்டகலை சி.எல்.எப் இல் பணியாற்றிய, அறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேற்படி காரியாலயத்தில் ஏற்கெனவே 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, அங்கு பணிபுரிந்த மேலும் 13 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை எடுக்கப்பட்டபோதே இன்று(8)  ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்களுடன் தொடர்பை பேணியவர்கள்  சுயதனிமைப்படுத்த  கொட்டகலை பொது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X