2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியை காணவில்லை

Freelancer   / 2022 நவம்பர் 15 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு பின்னர்  சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பெற்றோருக்கு ஒரே பிள்ளையான குறித்த 15 வயது சிறுமி வீட்டிலிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார் .

குறித்த சிறுமி  கண்டி புஸ்ஸலாவவை பகுதியை சேர்ந்தவர் எனவும், புஸ்ஸல்லாவ காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .