2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சிறுவர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை

Editorial   / 2025 ஜூன் 05 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பண்டாரவளை சிறுவர் இல்லத்தில் பராமரிப்பில் இருந்த இரண்டு குழந்தைகள் உணவு சாப்பிட்ட பிறகு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை(05) அனுமதிக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் இரண்டரை வயது மற்றும் ஐந்து வயதுடையவர்கள், அவர்கள் சிறுவர் இல்லத்தில் இருந்தனர். பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X