Editorial / 2026 ஜனவரி 11 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல்லேகல விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் சடலம் அவரது சிறை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பல்லேகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர் மாவனெல்லைச் சேர்ந்த வெலிமன்லகே சமீர குமார நந்தசேன (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
5 hours ago
8 hours ago