2025 ஜூலை 19, சனிக்கிழமை

தாயிடமிருந்து பிரிந்த ​குட்டி பத்திரமாக கையளிக்கப்பட்டது

R.Maheshwary   / 2022 ஜனவரி 30 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

தாயிடமிருந்து பிரிந்து தனித்திருந்த சிறுத்தைக் குட்டியொன்று, ஹட்டன்- ருவன்புர பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு, நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு அருகிலிருக்கும் இடமொன்றில் சில குட்டிகளுடன் சிறுத்தையொன்று இருந்ததைக் கண்டு பிரதேசவாசிகள் கலவரமடைந்ததால், தாய் சிறுத்தையும் குட்டிகளும் சிதறி ஓடியுள்ளன.

இதன்போது குட்​டியொன்று தாயிடமிருந்து பிரிந்து தனியாக இருந்த சிறுத்தை குட்டியை பிரதேசவாசிகள் பிடித்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X