2025 ஜூன் 16, திங்கட்கிழமை

தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

Janu   / 2025 ஜூன் 15 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை 10 ஆம் மைல்கல் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் சனிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.

ஓட்டுநர் முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய நிலையில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள்  தீயை அணைத்துள்ளனர். .

முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட மின் கசிவு  காரணமாக தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

 பாலித்த ஆரியவங்ச


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X