Editorial / 2024 மே 20 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
தெல்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு முதல் கடும் மழை பெய்கிறது.
தெல்தோட்டை நூல்கந்தூர மாணிக்க தோட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு மேல் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது , இதனால் வீட்டு கூரை மற்றும் சில பொருட்களும் சேதமாகியுள்ளன, வீட்டில் இருந்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பித்துள்ளனர்,
கடுமையான மழை காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago