2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நடனமாடி சுகாதார அதிகாரிகளை மகிழ்வித்த யாசகர்

R.Maheshwary   / 2021 நவம்பர் 03 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கொட்டகலை- சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட, தலவாக்கலை நகரிலுள்ள யாசகர்களுக்கு, கொரோனா இரண்டாவது தடுப்பூசி நேற்று முன்தினம் (2) செலுத்தப்பட்டது.

இதன்போது, தாம் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சந்தோசத்தில், அங்கிருந்த சுகாதார அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக, பெண் யாசகர் ஒருவர் நடனமாடியுள்ளார்.

இதேவேளை, த​லவாக்கலை நகரிலுள்ள 15 யாசகர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .