2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நாய் மீது வெந்நீர் ஊற்றிய கடை உரிமையாளர் (வீடியோ இணைப்பு)

Editorial   / 2025 செப்டெம்பர் 16 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கடையின் முன் தூங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீர் ஊற்றி விரட்டும் சம்பவம், பொகவந்தலாவை நகரில் உள்ள ஒரு பாதுகாப்பு கேமராவில் திங்கட்கிழமை (15) பதிவாகியுள்ளது.

பொகவந்தலாவை  நகரில் சுற்றித் திரிந்த அந்த நாய் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது, கடைக்கு அருகில் பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் கடையின் உரிமையாளர் அந்த நாய் மீது வெந்நீர் ஊற்றியுள்ளார்.

சூடான நீரில் நனைந்த நாய், வலியால் அலறிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து ஓடிவிட்டதாக அருகிலுள்ள மக்கள் குழு தெரிவித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X