2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் தட்டுபாடு இல்லை

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் உள்ள  சிபெட்கோ எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 QR முறைக்கு அமைய ரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  பல நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X