2025 ஜூன் 14, சனிக்கிழமை

பண்டாரவளை மாநகர சபையின் மேயராக NPP வேட்பாளர் தெரிவு

R.Tharaniya   / 2025 ஜூன் 11 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் சாகராதீர விஸ்வ விக்ரம புதன்கிழமை(11) நடைபெற்ற சபைத் தேர்தலில் எட்டு வாக்குகளைப் பெற்று பண்டாரவளை மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விஸ்வ விக்ரம நான்கு பெரும்பான்மை வாக்குகளுடன் மேயர் பதவியை கோரினார்,மேலும் தேசிய மக்கள் சக்தி ( NPP) உறுப்பினர்களிடமிருந்து ஆறு வாக்குகளையும், சுயேச்சை குழு 02 இலிருந்து இரண்டு வாக்குகளையும், சுயேச்சை குழு 01 இலிருந்து ஒரு வாக்குகளையும் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .