Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை நகரத்துக்குட்பட்ட லிந்துலை, பம்பரக்கலை தொழிற்சாலை பிரிவு அருள்மிகு ரோதமுனி கோவில் மஹா கும்பாபிஷேகம், எதிர்வரும் 16ஆம் திகதி, காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து, 12 நாள்களுக்கு விசேட மண்டலப் பூஜைகள் நடைபெற்று, 27ஆம் திகதியன்று, அன்னதாச பூசை நடைபெறவுள்ளது.
இந்த மஹா கும்பாபிஷேகத்தில், அடியார்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, ஆலய பரிபாலன சபை, தொழிற்சாலை ஊழுயர்கள், தோட்ட பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago