2026 ஜனவரி 21, புதன்கிழமை

பலாங்கொடை பிரேதப் பரிசோதனைப் பிரிவு ஊழியருக்கு கொரோனா

Kogilavani   / 2021 மே 13 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனைப் பிரிவு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போதே, மேற்படி ஊழியருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பலாங்கொடை விகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயது நப ரே தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து, அவருடன் தொடர்பைப் பேணிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X