2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பள்ளிவாசலுக்குப் பூட்டு

Nirosh   / 2021 ஜனவரி 06 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலங்கொடையில் இரு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ளப் பள்ளிவாசலொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பலங்கொடை தெஹிகஸ் தலாவ, கொரோக்கஹமட பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்தே அங்குள்ள பள்ளிவாசலை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 60 வயதுடைய நபருக்கும், ஒன்றரை வயதுடைய பிள்ளைக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X