2025 மே 08, வியாழக்கிழமை

பெண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்

Janu   / 2023 செப்டெம்பர் 10 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா, கிலன்டில் தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை (09) பிற்பகல் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் திடீரென குளவி தாக்குதலுக்குள்ளாகி 07 பெண்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில்  மூன்று பெண்கள் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் , எஞ்சிய பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X