2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பெரியசாமி பிரதீபன் கைது

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று (21) மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 13ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச சபையில் இடம்பெற்ற மோதல் ஒன்று தொடர்பில், உறுப்பினர்கள் இருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பிரதீபன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X