செ.தி.பெருமாள் / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வசமிருந்த கடுகண்ணாவை நகர சபையின் ஆட்சியதிகாரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் செயற்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வசமாகியுள்ளது.
15 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில், பொதுஜன பெரமுனவுக்கு 7 உறுப்பினர்களும், ஐ.தே.கவுக்கு 6 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் தலா ஓர் உறுப்பினரும் காணப்பட்டனர்.
சபையின் தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு, நேற்று (12) இடம்பெற்ற போது, பொதுஜன பெரமுனவின் அமில வேரகொட வெற்றிபெற்றுள்ளார்.
10 minute ago
30 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
33 minute ago
2 hours ago