Kogilavani / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சு.சுரேந்திரன்
மடுல்சீமை பிட்டமறு பொல்வத்தைப் பகுதியில், உள்ளூரில் தயாரிக்கப்படும் துப்பாக்கியுடன் ஒருவர் (வயது 44) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மடுல்சீமை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்படிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago